ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

2018-02-10@ 15:07:36

சென்னையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இல்லத்தில் வருமானவரி புலனாய்வு துறை அதிகாரி எனக்கூறி சோதனை நடத்த முயன்றவர் போலீசாரை கண்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 11-02-2018

    11-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_jordan123

    ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

  • terroristattackjammu

    ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • china_new_year

    லண்டனின் சீன புத்தாண்டுக்காக பொதுமக்கள் தயாராகி வரும் காட்சிகள்!

  • Chicago_SnowStormmmm

    அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்: சாலைகள் ஸ்தம்பிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

LatestNews