திருப்பதி அருகே ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

2018-02-10@ 08:36:58

ஆந்திரா: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 58 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!