அதிக இடங்களில் டெங்குவை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

2018-02-10@ 10:24:27

புதுக்கோட்டை: டெங்கு அதிக இடங்களில் பரவியபோது அதை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகம் மட்டுமே டெங்கு குறித்த உண்மை அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளதால் உயிரிழப்பு அதிகமாக தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார். நோய்களை கண்டறிய தமிழகம் முழுவதும் 385 ஒன்றியங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 11-02-2018

    11-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_jordan123

    ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

  • terroristattackjammu

    ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • china_new_year

    லண்டனின் சீன புத்தாண்டுக்காக பொதுமக்கள் தயாராகி வரும் காட்சிகள்!

  • Chicago_SnowStormmmm

    அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்: சாலைகள் ஸ்தம்பிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

LatestNews