சென்னை: தங்கக்காசு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. குவேஸ்நெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது. தங்கக்காசு மோசடி வழக்கில் 25 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.