தங்கக்காசு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: காவல்துறை அறிவிப்பு

2018-02-10@ 17:00:43

சென்னை: தங்கக்காசு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. குவேஸ்நெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது. தங்கக்காசு மோசடி வழக்கில் 25 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 11-02-2018

    11-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_jordan123

    ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

  • terroristattackjammu

    ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • china_new_year

    லண்டனின் சீன புத்தாண்டுக்காக பொதுமக்கள் தயாராகி வரும் காட்சிகள்!

  • Chicago_SnowStormmmm

    அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்: சாலைகள் ஸ்தம்பிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

LatestNews