ஸ்கந்தபுரம் முதலாம் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் சுப்பிரமணியம் புவனேஸ்வரி என்பவரது வாக்கு கள்ள வாக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தனது வாக்குரிமையை பெற்றுத்தருமாறும் உரிய நபர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஅமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள போதும்,
யாழ்.மாநகரசபை 2ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முனனணி வெற்றிபெற்றுள்ளது.கூட்டமைப்பில் புளொட் சார்பில் போட்டியிட்ட பாடசாலை ஆசிரியரான தர்சானந் பராமலிங்கம்