தூத்துக்குடி: கோவில்பட்டியில் 2016-17 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும்வரை மறியல் போராட்டம் தொடரும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.