இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு

2018-02-09@ 14:15:29

இலங்கை: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 121 மீனவர்களில் முதற்கட்டமாக 113 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களின் விடுதலைக்கான பரிந்துரை கடிதம் யாழ்ப்பாணம் மீன்வளத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!