ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் கொலை வழக்கு: 2 பேர் சரண்

2018-02-09@ 17:46:11

சென்னை: எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் கொலை வழக்கில் 2 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். இன்று காலை பெரம்பூரில் புதியவன் அவரது வீட்டில் 2 மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனையடுத்து புதியவன் முன்னாள் கார் ஓட்டுநர் பாஸ்கரன் மற்றும் ஒருவர் சரண் அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • 10-02-2018

    10-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • delhi_BJP_meeting

    டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம்: பிரதமர், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

  • earthquake_taiwan123

    தைவானில் மீட்பு பணியின் போது மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

  • spain_carnivall1

    ஸ்பெயின் கார்னிவல் :இறக்கைகள், நகைகள் உள்ளடக்கிய 80 கிலோ எடையுடைய பிரமாண்ட ஆடைகளுடன் உலா வந்த பெண்கள்

  • southsudan_11

    தெற்கு சூடானில் உள்நாட்டு போரில் ஈடுபடுத்தப்பட்ட ஆயுத மேந்திய 300 சிறுவர்கள் விடுவிப்பு

LatestNews