ஊத்துக்கோட்டை அருகே 50 மண் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

2018-02-09@ 08:08:38

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே செங்கரையில் 50 மண் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர். குவாரிகளில் அதிக அளவில் கிராவல், சவுடு மண் எடுப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!