கரூர்: கரூர் மாவட்டம் மூலிமங்கலத்தில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். தாய் விஜயகுமாரியுடன் கிணற்றில் குதித்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காகித ஆலை ஊழியர் விஜயகுமாரியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.