2017 ஜுன் 30 வரை பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு 15.28 டிரில்லியன்: மத்திய அரசு

2018-02-09@ 16:00:29

டெல்லி: பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு பிறகு 2017 ஜுன் 30 வரை பெறப்பட்ட நோட்டுகள் மதிப்பு 15.28 டிரில்லியன் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க 74 அதிவேக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளது.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • modi_jordan123

    ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

  • terroristattackjammu

    ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • china_new_year

    லண்டனின் சீன புத்தாண்டுக்காக பொதுமக்கள் தயாராகி வரும் காட்சிகள்!

  • Chicago_SnowStormmmm

    அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்: சாலைகள் ஸ்தம்பிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

  • 10-02-2018

    10-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

LatestNews