நாடாளுமன்ற வளாகத்தில் ஒடிசா மாநில உறுப்பினர் ஏ.வி. சாமி மயக்கம்

2018-02-09@ 12:31:19

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர் ஏ.வி. சாமி திடீரென மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. சாமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்காக காரணத்தை மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!