தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

2018-02-09@ 12:57:41

டெல்லி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் 2022க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!